பலஸ்தீன சிறைக்கைதிகள் தமக்கு நடக்கும் அநிதிகளுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து பலஸ்தீன துதூவராலயத்தில் கையொப்பமிடும் இயக்கம் ஆரம்பமாகியுள்ளது.
இன்று புதன்கிழமை, 3 ஆம் தகிதி அங்குசென்ற மஹிந்த ராஜபக்ஸ கையொப்பமிட்டபோது எடுக்கப்பட்ட படம் இது.
Salute sir
ReplyDelete