Header Ads



பேஸ்புக் மூலம் வேண்டுகோள் - உணர்ச்சிப்பெருக்குடன் அழுதவண்ணம் உதவிய மக்கள்

இலங்கை வெள்ளத்தில் இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவ ஒரு முகநூல் குழு முயற்சித்துள்ளது.

உணவுப்பொட்டலங்களை தருமாறு அது கோர, பெருமளவான பொட்டலங்கள் கோட்டை ரயில் நிலையத்தில் வந்து குவிந்தன.

உதவ வந்தவர்கள் உணர்ச்சிப்பெருக்குடன் அழுத வண்ணமும் வந்தனர்.

உணவு கொண்டுவந்தவர்கள் போக, முடியாதவர்கள் தண்ணீர் பாட்டில்களையும் கொண்டு வந்து கொடுத்தனர்.

கைதிகளும் கூட உணவு சமைத்து கொடுத்துள்ளார்கள்.

குழந்தைகளும் இறந்து போனதால் கரையாத மனங்களும் கரைந்துள்ளன.

No comments

Powered by Blogger.