Header Ads



அரசாங்கம் அஞ்சவில்லை என்றால், தேர்தலை நடத்தி காட்டட்டும் - மகிந்த

தேர்தலுக்கு அரசாங்கம் அஞ்சவில்லை என்றால், துரிதமாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தி காட்டட்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போதைய அரசாங்கம் தேர்தலை ஒத்திவைத்து மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறி வருகிறது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.