Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை கட்டவிழ்ப்பு, ஞானசாரரை கைதுசெய்ய அரசு தவறியுள்ளது

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டுள்ளதாகவும் பொதுபலசேன தேரரை கைது செய்ய அரசு தவறியுள்ளதாகவும் சிவஞானம் ஸ்ரீதரன் எம்.பி. தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று -23- உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.