இதுவும் இஸ்லாம்தான்..!
இந்தியா - கேரளா எர்ணா குளம் ஆலுவா மலயன் காட் ரஃபா பள்ளிவாசலில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று 08-05-2017 நீட் தேர்வு எழுத பல மாணவிகள் வந்துள்ளனர். அவர்களின் பாதுகாப்புக்காக அவர்களின் பெற்றோரும் வந்துள்ளனர். பெற்றோர் ஓய்வெடுக்க பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்யவில்லை. வெயிலில் தவித்த அந்த பெற்றோரை இஸ்லாமியர் தங்கள் பள்ளி வாசலில் தங்க அனுமதித்துள்ளனர். இதுதான் இஸ்லாம்.
தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடையை கழட்ட சொன்னது இந்துத்வா அரசாங்கம். இங்கு மனித நேயம் மிளிர்வது இஸ்லாமியரிடத்திலா..? அல்லது இந்துத்வா கும்பலிலா.??
Post a Comment