Header Ads



முஸ்லிம் கடை மீது, குண்டுத் தாக்குதல் - கடைக்கு சேதம்

பாணந்துறையில் அமைந்துள்ள முஸ்லிம் கடைகளை இலக்கு வைத்து இன்று -17- அதிகாலை  கைக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் அக்கடைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், பொருள் நஷ்டமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுபற்றிய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

1 comment:

  1. வடக்கிலும் கிழக்கிலும் முஸ்லிம்களின் காநிப்பிரச்சினைகளை திசை திருப்புவதற்காக நாட்டில் பல பாகங்களிலும் பிரச்சனைகளை உருவாக்குகின்றார்கள்

    ReplyDelete

Powered by Blogger.