கொழும்பில் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்
பாகிஸ்தான் கடற்படையின் கடல்சார் பாதுகாப்புக் கப்பலான பிஎம்எஸ்எஸ் டாஸ்ட் (‘Dasht’ ) நல்லெண்ணப் பயணமாக கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளது.
இன்று -03- காலை பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வந்த போது, சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.
வரும் மே 6ஆம் நாள் இந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment