Header Ads



பாகிஸ்தானின் சுல்பிக்கார் கப்பல், நிவாரணப் பொருட்களுடன் இலங்கை வந்தடைவு

இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்திற்கு உதவும் பொருட்டு ஒருதொகை நிவாரணப் பொருட்களுடன் பாகிஸ்தானின் சுல்பிகார் கப்பல் இன்று செவ்வாய்கிழமை இலங்கை வந்தடைந்து. கப்பலில் கொண்டுவந்த பொருட்களை நிதியமைச்சர் ரவி  கருணாநாயக்காவிடம் இலங்கைக்காக தற்காலிக துர்துவர்  டாக்டர் சப்ராஸ் கான் ஒப்படைத்தார்.


2 comments:

  1. இது தான் புனித இஸ்லாம் எமக்குக் கற்றுத்தரும் சமய நேயம்..
    ஞான சார படிப்பினை பெறுவாரா?????

    ReplyDelete
  2. மனித ஞானமுள்ளவனுக்கு புரியும் மீருக ஞானமுள்ளவனுக்கு புரியாது yasir

    ReplyDelete

Powered by Blogger.