Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை, கொழும்பிலுள்ள கனடா தூதரகத்திடம் முறைப்பாடு


நாட்டில் முஸ்லிம்களுக்கு  எதிரான வன்முறைகள் அதிகரித்திருப்பது குறித்து கொழும்பிலுள்ள கனடா தூதரகத்திடம் இன்று -24- முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றே இந்த முறைப்பாட்டை செய்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் கொழும்பிலுள்ள மேலும் பல தூதரககளிடம் இவ்வாறு முறைப்பாடு செய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. They must have gone to Australian Embassy before My3 departs.

    ReplyDelete

Powered by Blogger.