Header Ads



பிராமணர்கள் மட்டும்தான் அறிவாளிகளா..? ஏன் இந்த பாரபட்சம்..??


இஸ்லாமிய மாணவி பர்தா போட்டு வந்தா, அதை அகற்ற சொல்லி கட்டாயபடுத்துற.!

இந்து மாணவன் சாமி கயிறு போட்டு வந்தா அதை வெட்டுற.!!

கிறித்தவ மாணவன் ஜெப மாலை போட்டு இருந்தா அதை நீக்குற.!!

ஆனால் பூணூல் போட்டு வந்தா மட்டும் அனுமதிக்குறிங்களேடா.! பூநூலிற்கு மட்டும் நாட்டில் இட ஒதுக்கீடு இல்லை ஆனால் எல்லாதுறையிலும் பூணூல் ஆதிக்கம் எப்படிடா வந்துச்சு.!?

கோயில்களில் 100% பிராமணர்கள்.!
ஊடகங்களில் 90% பிராமணர்கள்.!
61% IPS பிராமணர்கள்.!
70% IAS ஆபிஸர்கள் பிராமணர்கள்.!
56% உச்சநீதி மன்ற நீதீபதிகள் பிராமணர்கள்.!
40% உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிராமணர்கள்.!
70% துணை வேந்தர்கள் பிராமணர்கள்.!
54% தலைமைச் செயலர்கள் பிராமணர்கள்.!
50% கவர்னர்கள் பிராமணர்கள்.!
48% லோக்சபா உறுப்பினர்கள் பிராமணர்கள்.!
36% ராஜ்யசபா உறுப்பினர்கள் பிராமணர்கள்.!
70% மந்திரிகளின் PA க்கள் பிராமணர்கள்.!

இப்படி எல்லா துறையிலும் ஆதிக்கம் செலுத்தும் பிரமணர்கள் மக்கள் தொகையில் 3% மட்டுமே, ஆனால் பிராமணர்கள் இந்திய அரசின் மொத்த நிர்வாகத்தையுமே தங்கள் கைவசம் வைத்துள்ளனர்.

பல மிகப்பெரிய அறிவாளிகள் ஆண்ட இந்த இந்தியா உலக அளவில் ஏன் எல்லா பிரிவுகளிலும் பின்தங்கியுள்ளது?

பிராமணர்களுக்கு சதவிகிதப்படி இட ஒதுக்கீட்டை கொடுத்து பாருங்கள் வேண்டாம் என்பார்கள். காரணம், இருக்குற சதவிகிதம் 3% ஆனால் எல்லா துறையிலும் ஆதிக்கம் செலுத்துவது 50% அதிகம், பிறகு எப்படி இடஒதுக்கீட்டை ஏற்பார்கள்.!?

இப்படி மருத்துவதுறையில் பூணூல் ஆதிக்கத்திற்கு தான் நீட் தேர்வில் இத்தனை கட்டுப்பாடுகளா.!?

பிராமணர்கள் மட்டும் தான் அறிவாளிகளா.!?

பிராமணர்கள் மட்டும் தான் இந்தியர்களா.!? ஏன் இந்த பாரபட்சம்.!?

1 comment:

  1. பிராமணர்கல் யூதரகளின் ஒரு பிரிவு என்பது தெரியுமா? மூஸா நபிக்கு பின், இவர்கள் ஒரு நாடு இல்லாமல் சிதறடிக்கப்பட்டபோது, ஒரு பிரிவினர் இந்தியாவிட்கு வந்தார்கள். வட்டியை தொழிலாகவும், பசுவை தெய்வமாகவும் ஆக்கினார்கள். பணத்தை பாவித்து உயர் பதவிகளை பிடித்தார்கள். அவை எல்லாவற்றையும் இன்றுவரை வைத்திருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் வெள்ளாளர்களும் இவர்கலே.

    ReplyDelete

Powered by Blogger.