Header Ads



மாட்டை அறுக்க யாரேனும் குறுக்கிட்டால், அடி பணியாதீர்கள் - அல்தாபி


-Ajmal Khan-

மாட்டை அறுக்கவோ, விற்கவோ யாரேனும் குறுக்கிட்டால் அவர்களுக்கு அடி பணியாதீர்கள்.

அல்தாபி - தமிழ்நாடு_தவ்ஹீத்ஜமாஅத் 

நீ என்னை கொன்றாலும், நான் பத்து பேரை காலி செய்துவிட்டு சாவேன்.

வெண்டாக்காய் திங்கும் உனக்கே இப்படினா, மாட்டுகறி திங்கும் எங்களுக்கு
எவ்வளவு இருக்கும்.

உனக்கு நாங்க மாட்டுகறி சாப்பிடுறது பிடிக்காதுன்னா நாங்க மாட்டுகறிதாண்டா விரும்பி சாப்பிடுவோம்.

#செருப்புக்கு_சமமடா_உன்_சட்டம்

7 comments:

  1. Is it Farl to eat beef ? Why fighting for this ? So many things to focus .

    ReplyDelete
  2. வாவ்... இது தான் ஜனநாயகம்.
    இந்திய முஸ்லிம் மக்கள் எப்படி துணிவாக தங்கள் எதிர் கருத்துகளை பதிவு செய்கிறார்கள். பேட்டியும் கொடுக்கிறார்கள்.

    நீங்கள் என்னென்றால் Facebook யில் ஒருவரின் தனிப்பட்ட கருத்துக்காக கூட முழு ஊராக திரண்டு போய் மன்னிப்பு கேட்டுவிட்டு வருகிறீர்கள், அதுவும் ஜெயிலில் தூக்கி போடவேண்டிய காடையர்களிடம்.

    ReplyDelete
    Replies
    1. அந்தோணி பொரும் நண்பா பொரும் டேமில்ஸ் நீங்கள் எதிர்பார்த்து காத்திருப்பதை போல் அத்தனை சீக்கிரம் அடாவடி பண்ணி சிங்கள இனவெறியர்களை எதிர்க்கமாட்டோம். நாம் புத்தியோடு கையாள்வோம். நீங்கள் அடாவடி செய்து கடைசியில் என்ன நடந்தது மறந்துட்டா? இதை நாம் பார்த்துக்கொள்கின்றோம் அன்பரே உங்களுடைய பழைய உரிமைகளே இன்னும் கிடப்பில் இருக்கு அதை நீங்கள் அடாவடி செய்தோ அஹிம்சை ரீதியிலோ முதல் பெற முயற்சி செய்யுங்கள் எங்களை பற்றிய கவலை வேண்டாம்

      Delete
  3. Mind your language !!! Specially in Ramadan !!! This is not the way of a muslim's reply .

    ReplyDelete
  4. This not about Farl and sunnah , it's all about minority Rights !!! today they will tell not to eat BEEF tomorrow they will tell not to PRAY !!!

    ReplyDelete
  5. Thawheed jamath kolapa tan parkura. So i don't know about to talk this

    ReplyDelete

Powered by Blogger.