Header Ads



வெயங்கல்லயில் பாரிய அனர்த்தம், (படங்கள்) மின்சாரம் துண்டிப்பு, மீட்பு நடவடிக்கைக்கு முப்படையினர் விரைவு



வெயங்கல்லயில் பாரிய அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிந்தவர்களில் 4 சிறுவர்களின் ஜனாஸாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் இருந்து தப்புவதற்காக பாதுகாப்புக்காக வைக்கப்பட்ட சிறுவர்களே மண்சரிவில் சிக்கி இவ்வாறு வபாத்தானதாக கூறப்படுகிறது.

குறித்த பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், அந்தப் பகுதியை சென்றடைய முடியாதபடி வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக நவமணி பத்திரிகை ஆசிரியர் அமீன் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் குறிப்பிட்டார்.

அங்கு ஏற்பட்டுள்ள அனர்த்தத்தை பறைசாற்றுவது போல, அதுதொடர்பிலான படங்களும் வெளியாகியுள்ளன.


No comments

Powered by Blogger.