Header Ads



"ஞானசாரருடன் நான், மல்யுத்தம் செய்திருக்க வேண்டுமா"


-Mano Ganesan-

என் அமைச்சுக்கு வந்த ஞானசாரருடன் நான் கட்டிப்பிடித்து உருண்டு மல்யுத்தம் செய்திருக்க வேண்டும் என சிலர் எதிர்பார்க்கிறார்கள்.

அப்படியல்ல, அவர் சொல்வதை சொல்ல அவருக்கு, அவை எவ்வளவு முட்டாள்தனனமாக இருந்தாலும் கூட, நான் இடமளித்தேன். பின் நான் சொல்வதை அவருக்கும், அவர்கூட வந்தவர்களுக்கும் சிங்கள மொழியிலேயே சொன்னேன்.

இந்த அமைச்சு எனக்கு தரப்பட்டிருக்க கூடாது என்று நேற்று சொன்னவர், இன்று திரும்பி போகும் போது, தான் காணும் சகவாழ்வு பிரச்சினைகள் பற்றி மனு ஒன்றை எனக்கு இன்னும் சில தினங்களில் கொண்டு வந்து தருவதாக சொல்லி போகிறார்.

3 comments:

  1. My3, PM & Mano should resign after this incident.

    ReplyDelete
  2. தாங்களுமாக சேர்ந்து நிறுவிய இந்நல்லாட்சி சிறுபான்மை சமூகங்களுக்கு நல்ல படிப்பினைகளைப் பெற்றுத்தந்துள்ளது.
    இது தொடர்பிலான தங்களின் எதிர்வினை என்ன என்பதையும் தாங்களும் முஸ்லிம்களின் அரசியல்வாதிகள் போன்றுதானாஎன்பதையும் உறுதிசெய்யும் காலம் நெருங்கிவிட்டதா என்பதையும் நீங்களே உறுதி செய்யவேண்டும்.
    ரோசம் உள்ளவர்களாக வெளியேறுவார்களா?

    ReplyDelete
  3. Mr. Mano, are you not shame...?
    We didn't ask you to do Malyuttam...
    The people selected and sent you to protect all the nations and this idiots are talking something and you are listening...????
    So, where your promises delivered before Jan08...?

    ReplyDelete

Powered by Blogger.