Header Ads



தோப்பூர் பதற்றம் - இன்று காலை முக்கிய கூட்டம்

தோப்பூர் செல்வநகர் பதற்றநிலை பற்றி, கிழக்கு மாகாண ஆளுநர், அரசாங்க அதிபர் ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் விசேட கூட்டமொன்று இன்று -17- காலை 9.30 க்கு ஆளுனரின் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.