Header Ads



சிங்கள சகோதரியின், நெத்தியடி கேள்வி..!

-Ashroff Shihabdeen-

ஒரு பெரும்பான்மை இன சகோதரியின் பதிவு. அவர் அதில் பின்வருமாறு பெரும்பான்மை இனத்திடம் கேள்வி எழுப்புகிறார்.

“ஒரு முஸ்லிம் வியாபாரி ஒரு பில்லியன் ருபாய் செலவில் சகல வசதிகளையும் கொண்ட ஒரு வைத்தியசாலைக் கட்டடத்தை மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்குத் தனது சொந்தச் செலவில் அமைத்துக்கு கொடுத்துள்ளார்.

இப்போ நாங்கள் அதற்குச் செல்லவா..? வேண்டாமா..?”



3 comments:

  1. இதற்கு ஞானசார ஹாமுதுரு அவர்கள் பதில் சொல்லுங்கள்

    ReplyDelete
  2. இல்லை - அந்த ஞானத்துக்கு சொல்லுங்கள் - அவன் படை பட்டாளத்துடன் சென்று அந்தக்கட்டிடத்தையும் கொளுத்தித் தீக்கிரையாக்கச் சொல்லுங்கள்.

    அப்போதாவது அவனது அந்த இனத்துவேச ஆவேசம் அந்தத் தீயில் கருகி எரிகிறதா என்று பார்ப்போம்.

    ReplyDelete
  3. நாம் ஆவேசப்படுவதைத் தவிர்த்து அறிவை கையாள்வோம்

    ReplyDelete

Powered by Blogger.