Header Ads



ஈரானில் ஜனாதிபதி தேர்தல், இலங்கையில் வோட்டு போடலாம்..!


ஈரானில் தற்போது 12 ஆவது ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் உலகெங்கிலும் உள்ள ஈரானிய பிரஜைகள் தங்கள் வாக்குகளை பதிவுச் செய்யலாம் என அந்நாட்டு ஊடகம் அறிவித்திருந்தது.

அந்த வகையில் இலங்கையில் வசிக்கும் ஈரானிய பிரஜைகள் தங்கள் வாக்குகளை இலங்கையின் தலைநகரான கொழும்பில்,காலை 8 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.