Header Ads



மதிலை உடைத்து, நீர்கொழும்பு சிறையிலிருந்த கைதிகள் தப்பியோட்டம்

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்த சிறைக் கைதிகள் நால்வர், இன்று அதிகாலை 1.30 மணியளவில் தப்பியோடியுள்ளனர்.

மலசலகூடம் அருகில் உள்ள மதிலை உடைத்துக் கொண்டு, குறித்த கைதிகள் தப்பியோடியுள்ளதாகத் தெரியவருகிறது.

இது தொடர்பான விசாரணைகள், அதிகாரிகளினால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எம்.இஸட்.ஷாஜஹான்

No comments

Powered by Blogger.