Header Ads



உலகம் முழுவதும், நாளை நோன்பு ஆரம்பம்


இலங்கையில் இன்று வெள்ளிக்கிழமை -26- புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை காணப்பட்டுள்ளது.

இன்று உலகின் ஏனைய பாகங்களிலும் ரமழான் தலைப்பிறை தென்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை சனிக்கிழமை புனித நோன்பு  ஆரம்பமாகின்றது.

1 comment:

Powered by Blogger.