Header Ads



நாட்டில் அனர்த்த சூழ்நிலை - நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற நடவடிக்கைகளை இன்று பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் அனர்த்த சூழலையடுத்து, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.