Header Ads



மௌத்தாகிய ஆசிரியருக்கு, வந்த இடமாற்றக் கடிதம்

அண்மையில் கிழக்குமாகாண ஆசிரியர்களுக்கு மாகாணத்திற்குள் உள்ளக இடமாற்றம் நடைபெற்றுள்ளது.

அந்த இடமாற்றத்தில் நான்கைந்து மாதங்களுக்கு முன்னர் மரணமாகிய ஆசிரியர் ஒருவருக்கும் இடமாற்ற உத்தரவு வந்துள்ளது.

நிந்தவூரைச்சேர்ந்த குறித்த ஆசிரியர், நிந்தவூர் அல் மினா வித்தியாயத்தில் கடைமையாற்றிக்கொண்டிருந்த காலப்பகுதியிலேயே மரணமாகியுள்ளார்.

அவ்வாறு மரணித்த ஆசிரியருக்கு திருக்கோவில் பிரதேச பாடசாலை ஒன்றிற்கு இடமாற்ற கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளதாக நம்பத்தகுந்துந்த நபர்களிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

No comments

Powered by Blogger.