Header Ads



எருமை மாட்டின் மேலே, மழை பெய்தது போல..!

கடந்த 30 நாட்களில் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக 15 வன்முறைச் சம்பவங்கள் பௌத்த இனவாதிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடும்போக்குவாதி ஞானசாரா முஸ்லிம்கள் வணங்கும் அல்லாஹ்வை தூஷித்துப் பேசியுள்ளான்.

இவன் தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

முஸ்லிம் அரசியல்வாதிகள் கூடிக் கதைக்கிறார்கள். ஜனாதிபதி, பிரதமரிடம் முறையிடுகிறார்கள்.

எவ்வொரு பொழுதும் முஸ்லிம் எழுந்திருக்கும் போதும், எங்ககாவது ஒரு பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை நிகழ்த்தப்பட்டிருக்குமோ என்ற அச்சத்துடனும், கவலையுடனும் எழுகிறார்கள்.

ஆனால் 21 முஸ்லிம் எம்.பி.க்கள் இருந்தும், நமது சமூகத்திற்கு ஏதும் சாகங்கள் நடந்ததாகவோ அல்லது ஞானசாரரைக் கட்டுப்படுத்திதாகவோ இதுவரை எந்தத் தகவலும் வரவேயில்லை..!


3 comments:

  1. உலக அதிசயங்களில் முதன்மையானதாக கருத்தத்தக்க திருக்குர்ஆனையே விளங்காமல் தொடர்ந்து ஓதுவதும் அனைத்திற்கும் ஆமின் சொல்வதுமாக பழக்கப்பட்ட சமுகம் என்பதை எமது தலைமைகள் நன்றாக உணர்ந்ததனால் தான் எமது தலையில் மிளகாய் அரைக்கஅறிக்கை விடுவதும் ஓடி ஒளிப்பதுமாக காலங்கடத்துகின்றனர்.
    பதவியை துச்சமென தூக்கிவீசிவிட்டு சமூகத்துக்காக ஒன்றிணைவார்களாயின் அல்லாஹ் சிறந்த பதவிகளைத்தர காத்திருக்கின்றான் என்பதை இன்னுமா சொல்லிக்கொடுக்க வேண்டும்.
    வக்காளர்களான நாம் ஒன்றிணைந்தால் தக்க பரிசுகளை வழங்கலாம்.

    ReplyDelete
  2. Do not insult " Erumai Madu".

    ReplyDelete
  3. ENDA AYOKKIYA ARASAL WATHIHALY ORAM KATTI VITTU ELANCHAR ANI ONDRU ARAMBITHAL KALATHUKKU THEWAYAHA ERUKKUM

    ReplyDelete

Powered by Blogger.