Header Ads



ஞானசாரரை கைதுசெய்ய முயற்சி - சம்பவ இடத்தில் பதற்றம்

ஞானசாரரை சற்றுமுன்  குருநாகலில் வைத்து கைதுசெய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் அவருடன் இருந்தவர்கள் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டதை அடுத்து சம்பவ இடத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3 comments:

  1. போட்டு தள்ளவேண்டியது தானே இரவோடு இரவாக இந்த இபிலீஸியை .

    ReplyDelete
  2. சட்டம் அதன் கடமையை செய்ய தயங்ககூடாது.

    ReplyDelete
  3. ஞானசாரரை அரசாங்கமும், அரசியல்வாதிகளும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கட்டும்.நாம் அல்லாஹ்வை இஸ்திஃபார்,துஆ,நல்அமல்களைக் கொண்டு நெருங்குவோம்.இதுவே நமது வழிமுறை.

    ReplyDelete

Powered by Blogger.