Header Ads



முஸ்லிம்களுக்காக ஒன்றுசேரும் சிங்களவர்கள்

முஸ்லிம்களுக்கு ஆதரவாக நாளை -24- கொழும்பில் ஊடகவியலாளர் மாநாடொன்று நடைபெறவுள்ளது.

இதில்  சிங்கள சமூகத்தில் செல்வாக்குப் பெற்ற விக்டர் ஐவன் உள்ளிட்ட பலர் பங்கேற்று முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை உடனடியாக நிறுத்தப்பட வேண்டியதன் அவசியம் சிங்கள கடும்போக்காளர்களை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றி வலியுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


3 comments:

Powered by Blogger.