Header Ads



இறுதிவரை முஸ்லிம்களுடன் நிற்பேன் - விக்டர் ஐவன் சபதம்

வர்த்தக ரீதியாக  முஸ்லிம்களுடன் கொண்டுள்ள பொறாமை காரணமாக தற்போது முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது, இதுதொடர்பில் அரசாங்கம் உடனடிக் கவனம் செலுத்த வேண்டுமென சிங்கள சமூகத்தில் செல்வாக்கு மிக்க ஒருவரான விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு தமது ஆதரவை தெரிவிப்பதற்காக இன்று 24 நடத்திய சிறப்பு  ஊடகவிலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தாம் இறுதிவரை முஸ்லிம்களுடனே நிற்பேன் எனவும் வரக்டர் ஐவன் இங்கு திட்டுவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. MASHA ALKAH 90%ABU THALIB IN OUR SRILANKA.
    WE SHOULD CARM AND BE PATIENT WITH
    OUR 90%SINHALESE COMMUNITY

    ReplyDelete
  2. உங்களைப்போன்று நல்ல தேரர்கள், பௌத்தர்கள் இருப்பதால்தான் நமது நாடு இன்னும் பசுமையாக இருக்கிறது.உங்களைப்போன்றவர்கள்தான் இந்த நாட்டை ஆளவேண்டியவர்கள். உங்களையும் உங்கள் சக நண்பர்களையும் நங்கள் மறக்கமுடியாது சேர்.

    ReplyDelete
  3. Hats off To Victor.
    Man of the Day.
    Gem of a Man.

    ReplyDelete

Powered by Blogger.