Header Ads



காலியில் முஸ்லிம் வர்த்தக, நிலையத்திற்கு தீ வைப்பு

காலி மாவட்டத்தின் பெந்தோட்டை, எல்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.¨

இன்று அதிகாலை 2 மணியளவில் இந்தத் தீவிபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு pvc குழாய் ஒன்றை முன் கதவால் உள்ளே அனுப்பி அதன் ஊடக தீ வைக்கப்பட்டுள்ளதாகச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

2 comments:

  1. Ipdi than muthal thamilanukum seithanukal... ipa muslim kalukum seiranukal... best way tamil & Muslim people must be united... otherwise........???

    ReplyDelete
  2. Lovers bug என்ற பெயரில் முஸ்லிமுக்கு கடைதேவைதானா? இஸ்மிய விழுமியங்களை குழிதோண்டி புதைத்து பணத்தை குவிக்கும் கோமாளிகளின் கடைகளை முஸ்லிம்களின் கடை என தயவு செய்து அழைக்க வேண்டாம். அல்லாஹ் வை அஞ்சிக்கொள்ளுங்கள்.

    இளைஞ்சர்களின் ஈமானை நாசமாக்கும் இத்தகைய பெயர்களுடைய கடைகளை முஸ்லிம்களின் கடை என அழைப்பது கூடுமா?

    ReplyDelete

Powered by Blogger.