Header Ads



இலங்கை முஸ்லிம்களின் நிலவரம், கவனம் செலுத்த றீட்டா ஐசக் உறுதி

இலங்கை முஸ்லிம்கள் தற்போது எதிர்கொள்ளும் நெருக்கடிகள் பற்றி கவனம் செலுத்தப்படுமென ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை விவகாரங்களுக்கான சிறப்புப் பிரதிநிதி றீட்ட ஐசக் உறுதிமொழி வழங்கியுள்ளார்.

அத்துடன் இலங்கை முஸ்லிம்களுக்கு அண்மையில் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் தாம் கவனம கவனம் செலுத்தியுள்ளதாகவும், அதுபற்றிய மேலும் சில ஆவணங்கள் தமக்கு அவசியப்படுவதாகவும், அவற்றை ஆவணப்படுத்தப்பட வேல்டியிருப்பதாகவும் றீட்டா ஐசக் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாண சர்வதேச அமைப்பு சார்பில், அதன் தலைவர் அனீஸ் ரவூப்பினால் றீட்ட ஐசக்குக்கு அனுப்பப்பட்ட முறைப்பாட்டு கடிதத்திற்கு, பதில் அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


3 comments:

  1. மாஷா அல்லாஹ்

    ReplyDelete
  2. "THE MUSLIM VOICE" wishes your endeavour the very best, In Shaa Allah.
    My Gpod AllMighty Allah help you all.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  3. "THE MUSLIM VOICE" wishes your endeavour the very best, In Shaa Allah.
    My God AllMighty Allah help you all.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.