Header Ads



மண்சரிவில் 6 பேர் பலி, 4 போரை காணவில்லை, 5 வீடுகள் புதையுண்டன


களுத்துறை பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நான்கு பேரைக் காணவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை மாவத்தவத்த, புளத்சிங்கள பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் 5 வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தில் காணாமல்போனவர்களை தேடும் பணியில் முப்படையினர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

1 comment:

  1. தலைப்பில் "4 பேரை" என்பதற்கு "4 போரை" என பிரசுரிக்கப்பட்டுள்ளது...

    ReplyDelete

Powered by Blogger.