Header Ads



மட்டக்களப்பில் ஆலயமண்டபம் சரிந்துவிழுந்து 19 பேர் வைத்தியசாலையில் அனுமதி


மட்டக்களப்பு, ஆரையம்பதி உள்ள வம்மி மாரியம்மன் ஆலயத்தின் முன் மண்டபம்  சற்று முன் சரிந்து விழுந்ததில் 19 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில், 19 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று மாலை 4.15 மணியளிவில் இடம்பெற்றுள்ளது .

No comments

Powered by Blogger.