Header Ads



பிரித்தானியாவில் குண்டுவெடிப்பு, 19 பேர் பலி, 60 பேர் காயம்


பிரித்தானியாவில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியின் போது திடீரென்று குண்டு வெடித்ததால் 19-பேர் உயிரிழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Manchester பகுதியில் உள்ள Hunts Bank என்ற இடத்தில் அமைந்துள்ள Manchester Arena என்ற உள்விளையாட்டு அரங்கில் பிரபல பாப் பாடகியான Ariana Grande-ன் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

அந்தரங்கில் 21,000-கும் மேற்பட்ட இருக்கைகள் உள்ளன. இந்நிகழ்ச்சியை காண்பதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கு கூடியிருந்தனர். இந்நிகழ்ச்சியின் கடைசி பாடலை Ariana Grande-பாடும் போது, திடீரென்று பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது.

No comments

Powered by Blogger.