Header Ads



மே தின கொண்டாட்டமோ, ஊர்வலத்தையோ நடத்த போவதில்லை - ஹக்கீம்

மே தினத்தை முன்னிட்டு தமது கட்சி கொண்டாட்டமோ,  ஊர்வலத்தையோ நடத்த போவதில்லை என, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கிம் தெரிவித்துள்ளார். அத்துடன், தமக்கு அழைப்பு விடுக்கும் கட்சியின் மே தின ஊர்வலத்தில் இணைந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தை பிரதிநிதிதுவப்படுத்தும் கட்டியின் மே தின ஊர்வலத்தில் மாத்திரமே இணைந்துகொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போது, ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். 

4 comments:

  1. இதற்கு முன் எப்போதாவது மே தின ஊர்வலம் நடாத்தின மாதிரி...

    ReplyDelete
  2. அப்பிடி போனாலும் யாரும் பின்னல் வரப்போவதுமில்லை. முதல் முறையாக புத்திசாலித்தனமாக முடிவெடுத்த்துள்ளார்கள் கல்லெறி, பொல்லடியில் இருதந்து தப்பித்துக்கொள்ள.

    ReplyDelete
  3. கண்டி மாவட்ட ஐ தே க அமைப்பாளராக இருந்துகொண்டு slmc பற்றிப் பேசுவது இலங்கை முஸ்லிம்களின் துரதிஷ்டம்.

    ReplyDelete
  4. இது என்ன புது கதை.. நீங்கள் தனித்துவம் இழந்து நீண்ட நாள் ஆகிவிட்டது... உங்களுக்கு கொள்கை இருந்தால் தானே தனி ஊர்வலம் நடத்தலாம். உங்களின் கொள்கை அமைச்சு பதவியும் அது சார்ந்த சலுகைகள் தானே... நீங்கள் போய் யானை ஊர்வலத்தில் கலந்து கொள்ளுங்கள்...

    ReplyDelete

Powered by Blogger.