எமது ஒற்றுமையே, எமக்கான பலம் - ரிஸ்வி முப்தி
சமூகம் சார்ந்த விடயங்களில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முரண்பட்டுக் கொள்ளாது, வாதித்துக் கொள்ளாது, பண்பாட்டினைப்பேணி செயற்படவேண்டும்.
எமது ஒற்றுமையே எமக்கான பலமாகும். ஒற்றுமையின் மூலமே சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தாமதமின்றி தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென கலந்துரையாடலுக்கு தலைமை வகித்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைமைக் காரியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் உலமா சபை பிரதிநிதிகளுக்குமிடையான சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
But I think we all need some lessons..
ReplyDeleteTo reach out public with some level of higher education in Islamic studies too.today to speak for Islam we need some IQ too ..
May allah guide us in right path
ReplyDelete