Header Ads



"தமிழர்களின் ஹர்த்தால்" - காணாமல் போன முஸ்லிம்கள் எங்கே..?

-Eksaar Abdul Khattar-

"காணாமல் போனோர்"

யார் இவர்கள்? இவர்கள் போராட்டங்கள் நடாத்துபவர்களின் உண்மையான இலக்குத்தான் என்ன?

இதனால் எதை எதிர்பார்க்கிறார்கள்?

காணாமல் போனவர்களுக்கு அரசாங்கம் மட்டுமா பொறுப்பு? மாத்தையா போல புலிகளால் கொல்லப்பட்டிருக்கலாம். அல்லது கருணா குழு என்றும் கொல்லப்பட்டிருக்கலாம்.

ஏகபோக போட்டியில், பழி வாங்கல்களில் தமிழ் இயக்கங்கள் ஆளாளுக்கு மாறி மாறி கொன்றிருக்கலாம்..!

காணாமல் போன என்பவர்கள், வீட்டிற்கு சொல்லாமல் இயக்கத்துக்கு போனவர்களும் இருக்கலாம். கட்டாய ஆட்சேர்ப்பில் சேர்க்கப்பட்டவர்கள் இல்லை என்று என்ன உத்தரவாதம்.

படகு மூலம் அவுஸ்திரேலியா போகச்சென்றவர்கள் பாதியில் தொலைந்துமிருக்கலாம்.

காணாமல் போனவர்கள் தமிழர்கள் மட்டுமா என்ன? வியாபாரத்துக்கு போன, வயலுக்குப்போன, சந்தைக்கு போன, பக்கத்து ஊருக்கு போன முஸ்லிம்களையும் தான் காணோம்! யாழ்ப்பாணத்தில் இருந்து துரத்தப்பட்டபோது கைதுசெய்யப்பட்ட பல முஸ்லிம்களையும் தான் இன்றுவரை காணோம்!

1 comment:

  1. உண்மை உரைத்தீர்கள் அ.காதர் அவர்களே.

    இவ்வாக்கம் NFGG போன்ற தான் சார்ந்த சமூகத்தையே அடகு வைப்பவர்களுக்கு சமர்ப்பணம்.

    தமிழர்களால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

    தமிழர்கள் என்றும் எதிலும் திருப்தி காணாதவர்கள். நன்றி மறுத்தவர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.