Header Ads



ஏழைச் சிங்கள சிறார்கள் மட்டுமே, எதற்காக பிக்குகள் ஆகிறார்கள்..?

-Kalai Marx-

இலங்கையில் பௌத்த மத நிறுவனங்கள், தமிழர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறியை பரப்பி வருவது மட்டுமே நமக்குத் தெரியும். 

ஆனால், சிங்களப் பாட்டாளிகளின் வர்க்க உணர்வுகளை மழுங்கடித்து, அவர்கள் மனதில் மதவாத, இனவாத சிந்தனைகளை திணிப்பதும், அவற்றின் முக்கிய நோக்கமாக உள்ளது. 

இந்தக் கூற்று தவறென்றால், எதற்காக ஏழைச் சிங்கள சிறார்கள் மட்டுமே பிக்குகள் ஆகிறார்கள்? எதற்காக, சிங்கள மேட்டுக் குடியினர், தங்களது பிள்ளைகளை புத்த பிக்குகளாக்க விரும்புவதில்லை?

2 comments:

  1. very good approach towards a good research. pl go ahead

    ReplyDelete
  2. Very good question.Please anyone should clearly answer if can.

    ReplyDelete

Powered by Blogger.