மே தினத்திலிருந்து நல்லாட்சியின் முடிவு ஆரம்பமாகிறது..!
(எம்.சி.நஜிமுதீன்)
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்துள்ள மே தினக்கூட்டம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மே தினக்ககூட்டமாக அமையவுள்ளது. “நாட்டையும் விவசாயிகளையும் தொழிலாளர்களையும் பாதுகாக்கும் தொடர் போராட்டம்” எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள குறித்த கூட்டம் நல்லாட்சி அரசாங்கத்தின் முடிவு யுகத்தின் ஆரம்பமாக அமையவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
கூட்டு எதிர்க்கட்சி நடத்தவுள்ள மே தினக்கூட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்.
ReplyDelete