Header Ads



அரசியல்வாதிகள் தொடர்பில், தீர்க்கமான முடிவுகளை எடுக்கவுள்ள ஜனாதிபதி

இந்த மாதமானது தீர்க்கமான மாதமாக அமைந்துள்ளதாக பெருந்தெருக்கள் ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். 

பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை சீர்குழைக்கும் வண்ணம் செயற்பட்ட அரசியல்வாதிகள் தொடர்பாக ஜனாதிபதி தீர்க்கமான முடிவுகளை இந்த மாதம் எடுப்பார் என ராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். 

பதுளையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பெருந்தெருக்கள் ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா இந்த கருத்தை வௌியிட்டார்.

3 comments:

  1. பொது மக்களுக்கு இல்லாள் கொடுத்து வரும் தயா கமகே வுக்கு நடவடிக்கை எடுப்பாரா

    ReplyDelete
  2. He doesn't have back bone.

    ReplyDelete

Powered by Blogger.