Header Ads



புத்தர் சிலையை முஸ்லிம்களின் காணியில் வைக்கும் முயற்சி இன்றும் முறியடிப்பு


அம்­பாறை - இறக்­காமம் மலை­ய­டி­வா­ரத்­தி­லுள்ள காணி­களை 2 ­வது நாளாகவும்  ஆக்­கி­ர­மிக்கும் முயற்­சியை இனறு வெள்ளிக்கிழமை பௌத்த பிக்­குகள் மேற்­கொண்­டுள்­ளனர். 

எனினும் பிரதேச முஸ்லிம்களின் ஒத்துழைப்பினால் அது முறியடிக்கப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.