அம்பாறை - இறக்காமம் மலையடிவாரத்திலுள்ள காணிகளை 2 வது நாளாகவும் ஆக்கிரமிக்கும் முயற்சியை இனறு வெள்ளிக்கிழமை பௌத்த பிக்குகள் மேற்கொண்டுள்ளனர். எனினும் பிரதேச முஸ்லிம்களின் ஒத்துழைப்பினால் அது முறியடிக்கப்பட்டுள்ளது.
Post a Comment