'இஸ்லாமிய யதார்த்தமும் தற்கால சவாலும்' என்ற கருப்பொருளின் சர்வதேச இஸ்லாமிய மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு
'இஸ்லாமிய யதார்த்தமும் தற்கால சவாலும்' என்ற கருப்பொருளின் கீழ் இலங்கை இஸ்லாமிய நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச இஸ்லாமிய மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (27) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது.
சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர் அப்துல் ஹலீம், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையத்தின் தலைவர் ஹூசைன் முஹம்மது ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Post a Comment