என்ன சாப்பிட வேண்டும் என்பதில், அரசு தலையிடக்கூடாது - காவிகளுக்கு நீதிமன்றம் நெத்தியடி
புதிதாக ஆட்சியமைத்த உ.பி.பாஜக அரசு மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த தடைக்கு எதிராக அலகாபாத் உயர்நீதிமன்றம், லக்னோ நீதிமன்றம் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் மக்கள் பல்வேறு வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அளித்த தீர்ப்பில்...
யார் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பது தனி மனித உரிமை சார்ந்த விசயம். அதில் அரசு தலையிடக்கூடாது.
அனைத்து சமூக மக்களையும் சேர்ந்தவர்கள் வாழும் மதச்சார்பற்ற மாநிலம் உத்தர பிரதேசம்.
மதச்சார்பற்ற தன்மைக்கு எதிராக அரசு நடந்துக்கொள்ளக்கூடாது. மாட்டிறைச்சிக்கான தடையை அரசு 10 நாட்களில் திரும்ப பெற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Post a Comment