Header Ads



பிச்சைக்காரர்களுக்கு தடுப்பு முகாம் - அரசாங்கம் நடவடிக்கை

மேல் மகாணத்தில் கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள யாசகர்களை, ரிதியகம பிரதேசத்தில் உள்ள தடுப்பு முகாமுக்கு அனுப்பிவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

1 comment:

  1. மிக நல்ல நடவடிக்கை. பிச்சை எடுப்பது என்பது ஒரு கொம்பனி மாதிரியான மாபியாக்களால் நடாத்தப்படும் வியாபாரம் ஆகிவிட்டது.

    ReplyDelete

Powered by Blogger.