Header Ads



வறுமைக்கு மத்தியில், தொழுகையில் ஈடுபடும் மாணவர்கள்

-Rifthee Ruman -

கானா நாட்டில் கடும் வறுமைக்கும் மத்தியில் பாடசாலையில் படிக்கும் முஸ்லீம் மாணவர்கள் தொழுகை நேரத்தில் தொழுகையில் ஈடுபடும் போது பிடிக்கப்பட்ட படங்கள் இவை.


2 comments:

  1. இன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும்; ஜகாத் கொடுத்தும் வாருங்கள்; ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான்.
    (அல்குர்ஆன் : 2:110)
    www.tamililquran.com

    ReplyDelete
  2. உலகில் சிறிது காலம் மட்டுமே இந்த
    வறுமை, கருமை,வெறுமை எல்லாம்!

    மரணத்திற்கு பின் செழுமை செழுமையே!
    இறை கட்டளைக்கு இசைந்தால்!

    அதுதான் குர்ஆனின் சாராம்சம்!

    ReplyDelete

Powered by Blogger.