அரபுக் கல்லூரி மாணவனை காணவில்லை
இரத்தினபுரி படுகெதர றௌழத்துல் ஜென்னா தாருல் உலூம் அரபுக் கல்லூரியில் கல்வி கற்கும் இரத்தினபுரி அங்கமனையைச் சேர்ந்த முஹம்மத் அர்ஷாத் ( வயது 15) என்ற மாணவன் கடந்த 3 ஆம் திகதி இரவு 8 மணி முதல் காணமல் போயுள்ளார்.
இவர் தொடர்பான தகவல்கள் அறிந்தோர் பின்வரும் இலக்கங்களுடன் அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு உறவினர்கள் வேண்டிக்கொண்டுள்ளனர்.
மேலதிக தொடர்புகளுக்கு
076 742 36 49 /077 132 92 46
தகவல் எம்.எல்.எஸ்.முஹம்மத் - இரத்தினபுரி
Post a Comment