Header Ads



இலங்கை முஸ்லிம்கள் 3 அணிகளாகப் பிரிந்திருப்பது குறித்து, கவிக்கோ அப்துர் றஹ்மான் கவலை


-Ameen Nm-

இன்று -25- காலை கவிக்கோ அப்துர்  றஹ்மானை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினோம். மர்ஹூம் அஷ்ரபிற்குப் பிறகு இலங்கை முஸ்லிம்களின் அரசியல் 3 அணிகளாகப் பிரிந்திருப்பது குறித்து கவலை தெரிவித்தார். 

தினமும் வைத்தியசாலை சென்று சிகிச்சை பெற்று வருகிறார். அவர்களுக்காக பிரார்த்திப்போம்.

No comments

Powered by Blogger.