மீதொட்டமுல்ல - 30 பேரைக் காணவில்லை
வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளதாகவும் 30 பேரைக் காணவில்லையெனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தில் 7 சிறுவர்கள் 9 பெண்கள் உள்ளிட்ட 27 பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த 7 பேர் தொடர்ந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
If ordinary people have been given the job to find the missing people, it would have been finished and cleared the whole area.
ReplyDelete