Header Ads



மீ­தொட்­ட­முல்ல - 30 பேரைக் காணவில்லை


வெல்­லம்­பிட்­டிய பொலிஸ் பிரி­வுக்குட்­பட்ட மீ­தொட்­ட­முல்ல குப்பை மேடு சரிந்து ஏற்­பட்ட அனர்த்­தத்தில் சிக்கி உயி­ரி­ழந்­த­வர்­களின் எண்­ணிக்கை 27 ஆக உயர்ந்­துள்­ளதாகவும் 30 பேரைக் காணவில்லையெனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தில் 7 சிறு­வர்கள் 9 பெண்கள் உள்­ளிட்ட 27 பேரே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ள­துடன் காய­ம­டைந்த 7 பேர் தொடர்ந்து கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­கின்­றனர்.

1 comment:

  1. If ordinary people have been given the job to find the missing people, it would have been finished and cleared the whole area.

    ReplyDelete

Powered by Blogger.