Header Ads



2 கோடி ரூபா பெறுமதியான, ஹெரோய்னுடன் ஈரான் பிரஜை கைது

இருபது கிலோகிராம் ஹெரோய்ன் பொதைப் பொருளுடன் நாட்டுக்கு வந்த ஈரான் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். 

அவற்றின் பெறுமதி 20 மில்லியன் ரூபா என்று சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.