Header Ads



விகாரையில் பெரிய + இளம் பிக்குகள் மோதல், 2 பேர் படுகாயம்

மொனராகலை விகாரையொன்றில் புத்த பிக்குகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த  இளம் புத்தபிக்குகள் இருவர் மொனராகலை வைத்தியசாலையில் இன்று -12- அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று இடம்பெற்ற இச்சம்பவத்தில்,  13, 15 வயதுடைய இருவரே காயமடைந்துள்ளனர். 

விகாரையிலுள்ள இளம் புத்த பிக்குகள் மற்றும் பெரியவர்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகளே, இச்சம்பவத்துக்குக்  காரணமென விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

3 comments:

  1. மனிதனுக்கு இயற்கையாக உள்ள பாலியல் தேவையை பூர்த்தி செய்யாமல், துறவறம் போகின்றோம் என்று போலியாக நடிப்பதால், பாலியல் தேவைக்காக சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்ய வேண்டி வருகின்றது. இது போன்ற செயற்பாடுகளே மோதலுக்கு காரணமாக இருக்கலாம்.

    ReplyDelete
  2. மேலும் நமது மதரசாக்களிலும் இதுபோன்ற விடயங்கள் நடக்கின்றன என்பதும் கவனிக்க வேண்டும்.

    ReplyDelete
  3. Deen சொன்னது உண்மை. ஆண், பெண் பாகுபாடு இன்றி மதரசாக்களில் இதுபோன்ற செயல்கள் நடக்கின்றன. இது குறித்து சமூகம் பாராமுகமாகவே இருக்கின்றது.

    ReplyDelete

Powered by Blogger.