Header Ads



மே 1 ஆம் திகதி, வெல்லப்போவது யார்..?


மே தினக் கூட்டம் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரிடையே முரண்பாடு தோன்றியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அணியும், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணியும் மே தினக் கூட்டத்தை நடத்துவதில் தங்களுக்கிடையே போட்டிபோட்டு செயற்படுகின்றன.

அத்துடன், தத்தமது அரசியல் பலத்தையும், மக்கள் செல்வாக்கையும் வெளிப்படுத்த கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டு வருகின்றன.

1 comment:

  1. இரண்டு பக்கத்துக்கும் தமிழ் முஸ்லிம்கள் பெரிதாக போகமாட்டார்கள் பெரும்பான்மையான சிங்களவர்கள் ஐ தே கவிக்கும் சு கட்சிக்கும் இரண்டாக பிரிந்து அதில் அரைவாசிபேரை விட அதிகமானவர்கள் மஹிந்தவின் பக்கம் போவார்கள்,ஆகவே மே தினக்கூட்ட மைத்திரிக்கு தோல்வியாக அமையும் வாய்ப்புகள் அததிகம் இந்த மே தினத்தோடு அரசாங்கம் ஆட்டம் காண ஆரம்பிக்கும் நிலைதான் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு ,

    ReplyDelete

Powered by Blogger.