Header Ads



1 வயது குழந்தைக்கு 4 கோடி ரூபா காரை, பரிசாக வழங்கிய இலங்கை அரசியல்வாதி

முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவின் மகளின் மகள் அண்மையில் தனது முதலாவது பிறந்த நாளை கொண்டாடியிருந்தார்.

அதற்காக அவரது பெற்றோர் பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் பிறந்த நாள் விருந்தொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். மிகவும் ஆடம்பரமாக கொண்டாடப்பட்ட பிறந்த நாளின் புகைப்படங்கள் தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

பிறந்த நாள் கொண்டாடிய குழந்தைக்கு பரிசாக 4 கோடி பெறுமதியான புதிய நீல நிறத்திலான பென்ஸ் கார் ஒன்று பிரியங்கர ஜயரத்னவினால் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கார்டூன் கதையை அடிப்படைய கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பிறந்த நாள் கொண்டாடத்திற்கு, பாரிய அளவு பணம் செலவிடப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.


4 comments:

  1. Following indian politicians...??

    ReplyDelete
  2. முன்னால் அரசாங்கம் ஊழல் நிறைந்தது என்று பலர் சொன்னாலும்!

    முன்னால் அமைச்சர் தன் சுய தொழில் மூலம்
    நேர்மையாக உழைத்த பணமாக இருக்கலாம் !? என ஆதரவு வைப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.