Header Ads



மாடறுப்பிற்கு எதிராக, தலதா மாளிகை முன் ஆர்ப்பாட்டம்


-Hafeez-

கண்டி ஶ்ரீ தலதா மாளிகை முன் பேரினவாத அமைப்பு ஒன்று மாடறுப்பிற்கு எதிராக நடத்திய எதிர்ப்பு ஆர்பாட்டம் நடத்தியது. இதில் சுமார் 50 பேரளவில் கலந்துகொண்டனர். 

7 comments:

  1. மீண்டும் ஆரம்பித்து விட்டார்களோ

    ReplyDelete
  2. வெப்பம் ஒரு காரணமாக இருக்கலாம்.இத்துடன் இன்று ஞாயிற்றுக்கிழமை வேறு மீதி பேர் இறைச்சி வாங்க போயிருப்பார்கள்

    ReplyDelete
  3. How about Chicken. No one protest against chicken slaughtering. Because it is too small compare to cow.

    ReplyDelete
  4. இந்த மாட்டு இறைச்சிக்கு நாமே ஒரு முடிவு
    கட்ட வேண்டும்

    ReplyDelete
  5. Oya gollanta maaluwo,kukulo,ooro,màrapuwapa dhuka hitehinne eth harak marapuhama thamai dhuka

    ReplyDelete
  6. Oya gollanta maaluwo,kukulo,ooro,màrapuwapa dhuka hitehinne eth harak marapuhama thamai dhuka

    ReplyDelete
  7. I think we Muslims should stop selling and eating beef.
    முஸ்லிம் வியாபாரிகள் மாட்டிறைச்சிக்கிப்பதிலாக மீன் , ஆட்டிறைச்சி கடைகளை நடத்தவேண்டும்.
    இவ்வாறு செய்தால் அதிகம் பாதிக்கப்டபோவது அந்நியர்கள். அவர்கள்தான் அதிகமாக மீன் வியாபாரம் செய்பவர்கள். மேலும் மாடுகளை விற்கமுடியாமல் அதனை வளர்ககும் அந்நிய சிங்களவர்கள் தள்ளாடுவார்கள்.
    அதுமட்டுமல்ல முஸ்லிம்களை விட அதிகமாக மாட்டிறைச்சி உண்பவர்கள் அந்நியர்கள். குறைந்தது நாய்களுக்கு முல்லு வாங்க சரி முடியாமல் போய் தத்தலிப்பார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.