Header Ads



கடத்தப்பட்ட கப்பலில் உள்ள, இலங்கையர்கள் விபரம்

சோமலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட டுபாய் நாட்டுக்குச் சொந்தமான கப்பலில் உள்ள இலங்கையர்கள் குறித்த விபரம் வெளியாகியுள்ளது.


இதன்படி,


தலைமை அதிகாரி - மதுகமவைச் சேர்ந்த ருவன் சம்பத்


தலைமை பொறியியலாளர் - ஹொரண பகுதியைச் சேர்ந்த ஜே.களுபோவில


மாலுமி - மட்டக்குளிய பகுதியைச் சேர்ந்த எஸ்.ஏ.நிகோலஸ்


மூன்றாவது அதிகாரி - காலியைச் சேர்ந்த திலிப் ரணவீர


மூன்றாவது பொறியியலாளர் - மாத்தறையைச் சேர்ந்த ஜனக சமேந்திர


கந்தானையைச் சேர்ந்த சுனில் பெரேரா (bosun),


அகுரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த லகிரு இதுநில் விதானபதிரன,


நீர்கொழும்பைச் சேர்ந்த ஏ.சண்முகம்


ஆகியோரே அந்தக் கப்பலில் உள்ள இலங்கையர்கள் என செய்திகள் வெளியாகி உள்ளன.

1 comment:

  1. We pray for them as soon as they come to the home....

    ReplyDelete

Powered by Blogger.