சோமலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட டுபாய் நாட்டுக்குச் சொந்தமான கப்பலில் உள்ள இலங்கையர்கள் குறித்த விபரம் வெளியாகியுள்ளது.
இதன்படி,
தலைமை அதிகாரி - மதுகமவைச் சேர்ந்த ருவன் சம்பத்
தலைமை பொறியியலாளர் - ஹொரண பகுதியைச் சேர்ந்த ஜே.களுபோவில
மாலுமி - மட்டக்குளிய பகுதியைச் சேர்ந்த எஸ்.ஏ.நிகோலஸ்
மூன்றாவது அதிகாரி - காலியைச் சேர்ந்த திலிப் ரணவீர
மூன்றாவது பொறியியலாளர் - மாத்தறையைச் சேர்ந்த ஜனக சமேந்திர
கந்தானையைச் சேர்ந்த சுனில் பெரேரா (bosun),
அகுரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த லகிரு இதுநில் விதானபதிரன,
நீர்கொழும்பைச் சேர்ந்த ஏ.சண்முகம்
ஆகியோரே அந்தக் கப்பலில் உள்ள இலங்கையர்கள் என செய்திகள் வெளியாகி உள்ளன.
We pray for them as soon as they come to the home....
ReplyDelete