Header Ads



ஓய்வுபெற்ற கரீம் மாஸ்டர் வபாத்தானார்

யாழ்,சோனகதெரு,ஆஸாத் வீதியை சேர்ந்தவரும் கொழும்பு, ரத்மலானயில் வசித்தவருமான,ஓய்வு பெற்ற கரீம் மாஸ்டர் வபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 

மர்ஹூம்களான காதர் முஹிடீன்,ஆசியாஉம்மா ஆகியோரின் மகனும்,மர்ஹூமா- மர்ஹூமா டீச்சர்( முன்னால் யாழ்,கதீஜா மகளிர் கல்லூரி ஆசிரியை) அவர்களின் கணவரும், ஹம்ஸியா(ஆசிரியை,மெதடிஸ்ட் தமிழ் வித்தியாலயம், கொள்ளுபிட்டி) அவர்களின் தந்தையும்,மர்ஹூம் ராசிக் பரீத் அவர்களின் மாமாவும்,நிலாம்,ஜமால் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

ஜனாஸா நல்லடக்கம் நாளை (07-03-2017)அஸர் தொழுகையின் பின் தெஹிவலை ஜும்மா பள்ளி மையவாடியில் இடம்பெறும்

முகவரி :-- 64,சில்வா வீதி,ரத்மலான
0718818597,,0777705609

No comments

Powered by Blogger.